25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவுக்கு வந்த ஈரானின் 'ஸ்பெஷல்' கேஸ்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவுக்கு வந்த ஈரானின் 'ஸ்பெஷல்' கேஸ்!"

உலகமே ஹார்முஸ் ஜலசந்தியில வழி இல்லாம தவிக்க, இந்தியாவுக்கு மட்டும் ஈரான் ரெட் கார்ப்பெட் விரிச்சிருக்கு! "மத்தவங்களுக்கு நோ என்ட்ரி.. ஆனா இந்தியாவுக்கு மட்டும் உண்டு"னு , 93,000 டன் எல்பிஜி ஏத்தின ரெண்டு கப்பலை வழியனுப்பி வச்சிருக்காங்க! அமெரிக்கா-இஸ்ரேல் மிரட்டலையும் மீறி, மங்களூரு-மும்பை நோக்கி வர்ற இந்த கப்பல்கள் தான் நம்ம 3 நாள் தேவையை பூர்த்தி பண்ணப்போகுது. இதுதான் உண்மையான நட்பு!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News